நேற்று இரவு நடந்து போகையில்
தொலைந்து போனேன் காட்டிற்குள்
சுற்றியும் கும்மிருட்டு என்னைச்சுற்றி ..
ஆந்தையின் அலறலோ அபாயகரமாக ..
சலங்கை சத்தம் சலசலப்பை உண்டுபண்ண ..
சரசரவென ஓடினேன் காய்ந்த சருகளின் மேல் ..
திடீரென எதோ ஒன்று என் கையை இழுக்க ..
கண்விழித்து எழுகையில் என்னருகே நீ..
என்ன என்றாய் தூக்கத்தில் நீயும் ..
ஒரு பயங்கிர கனவு என்றேன் நானும் ..
கடவுளே என்றாய் நீயும் சிரித்துக்கொண்டு ..
மீண்டும் தொலைவேனோ என்ற பயத்தில்
உன் கைபிடித்து உறங்கிப்போனேன் ..
விடியும் வரை நானும் !....