Monday, December 28, 2009

பொய் ..

தெருவில் யாசிப்பவனிடம்
சில்லரை இல்லை என்று
சொன்னப்பின் நெருஞ்சி
முள்ளாய் குத்துகின்றன
ஒவ்வொரு சில்லரையும்
என் சட்டைப்பையில் .............